குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.எம். கோவிந்தராசனாரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளுவர் மேல்நி லைப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ளஅவரது வெண்கலச் சிலையை இஸ்ரோவின் சந்திரயான், மங்கள்யான் திட்ட முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணா துரை திறந்து வைத்தார்.